திரு சிங்கராயர் பீலிக்ஸ் மனோதாஸ் – மரண அறிவித்தல்




திரு சிங்கராயர் பீலிக்ஸ் மனோதாஸ்
மண்ணில்30 MAY 1952 விண்ணில் 21 AUG 2021

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வதிவிடமாகவும் கொண்ட சிங்கராயர் பீலிக்ஸ் மனோதாஸ் அவர்கள் 21-08-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கராயர் மார்கரட் மேரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைராசா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணசீலி(தங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

பீலிக்சியா(சுஜோ), கிளிற்றஸ், கிளாரன்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கெனத், சுமேத்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜோசப், மேரி, கொன்சி, கிளிற்றஸ், விமலதாஸ், காலஞ்சென்ற களிற்றஸ், பிறேமதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நோவான், வியோனிக்கா, சொசானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +33986745425
கிளிற்றஸ் – மகன்Mobile : +33698623707
கெனத் – மருமகன்Mobile : +33658073698
தனுசன் – பெறாமகன்Mobile : +33662150855

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu