திரு முருகர் கந்தசாமி – மரண அறிவித்தல்




திரு முருகர் கந்தசாமி
பிறப்பு 15 MAY 1939 இறப்பு 11 AUG 2021

யாழ். கலட்டி நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஊர்காவற்துறையை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முருகர் கந்தசாமி அவர்கள் 11-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

வத்சலா(பாரிஸ்), கௌசலா(ஜேர்மனி), சகுந்தலா(சுவிஸ்), சிறீஸ்கந்தகுமார்(பாரிஸ்), சிறீஸ்கந்தறாயன்(பாரிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயகுமார், குணசேகர், தெய்வேந்திரம், சசிகலா, மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜீவிதா, மிகைல்றாஜ், நிதுர்சா, தனுசா, தர்சிகா, காலஞ்சென்ற தர்மிதா, சர்வாஜினி, சரண்யா, குமரன், பிரணவி, பிரணாளினி, கவாஸ்கர், சிந்துஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,

றொசான், அஸ்மினா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 11 Aug 2021 2:00 PM – 3:00 PM
Jayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka
கிரியை
Get Direction
Wednesday, 11 Aug 2021 3:30 PM – 6:00 PM
Jayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka
தகனம்
Get Direction
Wednesday, 11 Aug 2021 6:00 PM
Jayaratne Funeral Directors (Pvt) Ltd Elvitigala Mawatha, Colombo 00700, Sri Lanka

தொடர்புகளுக்கு
சிறீஸ்கந்தகுமார் – மகன்Mobile : +33663103783
சிறீஸ்கந்தறாயன் – மகன்Mobile : +33651860462

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu