பொன்னையா சுப்பிரமணியம் (பெரிய பாலு) (ஓய்வுபெற்ற ஓவசியர், யாழ். மாநகர சபை) – மரண அறிவித்தல்




ponnaiyiyaபெயர் : பொன்னையா சுப்பிரமணியம் (பெரிய பாலு) (ஓய்வுபெற்ற ஓவசியர், யாழ். மாநகர சபை) – மரண அறிவித்தல்
பிறப்பு: –
இறப்பு: 2013-12-11
பிறந்த இடம் :நாச்சிமார் கோயிலடி
வாழ்ந்த இடம்: நாச்சிமார் கோயிலடி
பிரசுரித்த திகதி: 2013-12-12

நாச்சிமார் கோயிலடியைச் சேர்ந்த பொன்னையா சுப்பிரமணியம் (பெரிய பாலு) நேற்று (11.12. 2013) புதன் கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னையா (பத்தர்) அன்னம்மா தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற நாகேஸ்வரியின் அன்புக் கணவரும், பாலகிருஸ்ணனின் (சின்னப்பாலு) அன்பு அண்ணனும், கிருபாஹரி காலஞ்சென்ற கருணாஹரி மற்றும் கல்யாணி, காலஞ்சென்ற ராஜிதா மற்றும் தர்மேந்திரா, பிரியசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜியகுமார், புஸ்பராசா, அருள்ராசா, கவிதா ஆகியோரின் அன்பு மாமனும், ஜனனி, ரேனுஷா, சாயினி, பபிசா, கிசோனியா, தேனுகன், அபிநாத், அருஷ்னி, ஜனமிகா, பியந்தன், சஸ்வினா, சஹானா ஆகியோரின் அன்புப் பேரனும் அவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (12.12.2013) வியாழக்கிழமை பி.ப. 4.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – 1032, k.k.s. road, நாச்சிமார் கோயிலடி, யாழ்ப்பாணம். , 077 9216463, 077 3643286

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu