திருமதி நவமலர் கதிரமலைநாதன்
மண்ணில் 11 MAR 1932 விண்ணில் 06 AUG 2021
யாழ். சூராவத்தை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நவமலர் கதிரமலைநாதன் அவர்கள் 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி கதிரமலைநாதன்(ஓய்வுபெற்ற பிரதம லிக்கிதர், யாழ்ப்பாணம் & அனுராதபுரம் செயலகம்) அவர்களின் அன்பு மனைவியும்,அருந்ததி(சுவீடன்), நளினி(இந்தியா) மற்றும் முரளிதரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,புவனேஸ்வரலிங்கம், மோகன்ராம் மற்றும் பெனடிக்டா ஆகியோரின் மாமியாரும்,சரண்நாத், சோபிதா, பியோணா, ஆலிவர் மற்றும் லியோணா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருந்ததி – மகள்Mobile : +46704274665