திருமதி பராசக்தி இராசநாயகம் – மரண அறிவித்தல்




திருமதி பராசக்தி இராசநாயகம்
தோற்றம் 18 NOV 1932 மறைவு 06 AUG 2021

யாழ். அரியாலை பாலைவளவைப் பிறப்பிடமாகவும், முள்ளாத்தனை தெல்லிப்பழை, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி இராசநாயகம் அவர்கள் 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்ற இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்கந்தகுமார், இராஜ்குமார், றயனி, சுகந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வசந்தகுமார்(அமலன்), சந்திரசேகரம்(சந்திரன்), மேகலா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமியும்,

றூபிகா, விஸ்ணவி, சஜீவ், அமிந்தா, ஆன்று, துளசிகன், சறணியா, சாரங்கன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 08 Aug 2021 9:30 AM – 12:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada
தகனம்
Get Direction
Sunday, 08 Aug 2021 2:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு
ஸ்கந்தகுமார் – மகன்Mobile : +14166275735
இராஜ்குமார் – மகன்Mobile : +15143186188
அமலன் – மருமகன்Mobile : +15148659848
சந்திரன் – மருமகன்Mobile : +15147587279

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu