திருமதி டிக்சனா சஞ்ஜிவ்குமார் – மரண அறிவித்தல்




திருமதி டிக்சனா சஞ்ஜிவ்குமார்
பிறப்பு 18 OCT 1995 இறப்பு 04 AUG 2021

வவுனியா வாரிக்குட்டியூர் படிவம் 5யைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மாலிகவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட டிக்சனா சஞ்ஜிவ்குமார் அவர்கள் 04-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

பரமேஸ்வரன் செல்வமலர் தம்பதிகளின் அன்பு மகளும்,

சஞ்ஜிவ்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,

நிவின் அவர்களின் அன்புத் தாயாரும்,

கிருஸ்னகுமார், விஜி, சோபனா, கல்பனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நகுலன், தபேஷ், சுதாகரன், டயானிஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திவ்யா, அனுஜன் ஆகியோரின் அன்பு மாமியும்,

ஷாருஜா, மதுசிகா, ஹீர்துஜா, விஹானா, சயனி, தர்சன், இசானிகா ஆகியோரின் சிறியத் தாயாரும் ஆவார்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பரமேஸ்வரன் – தந்தைMobile : +94768084662
சுதாகரன் – மைத்துனர்Mobile : +94763022882
தபேஷ் – மைத்துனர்Mobile : +4740599286
கிருஸ்ணகுமார் – சகோதரன்Mobile : +33753858748
நகுலன் – மைத்துனர்Mobile : +33777346599
சஞ்ஜிவ்குமார் – கணவர்Mobile : +94762607490

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu