திரு போல் கனகரத்தினம் செபரத்தினம் (வித்துவான்)
பிறப்பு :24-செப்டம்பர்-1930
இறப்பு :28-டிசம்பர்-2013
மட்டக்களப்பு தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட போல் கனகரத்தினம் செபரத்தினம் அவர்கள் 28-12-2013 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி கனகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திரு.திருமதி சீனித்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லிதியா நேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சாம் அமுதநாதன்(பாஸ்டர்- ஜெபவீடு, மட்டக்களப்பு), ஜோன் ஆனந்தநாதன்(அவுஸ்திரேலியா), மேரி தவச்செல்வி(பிரித்தானியா), ரூத் நளினி(நளோ- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மேரிசெல்லம்மா சவுந்தரராஜா, வினாயகமூர்த்தி, அருட்திரு.வேதநாயகம், ஜெபராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வச்தலா அமுதநாதன், சிறானி ஆனந்தநாதன், வித்தியானந்தன் திஸவீரசிங்கம், ஜோசுவா குபேரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, வேல்முருகு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சேறா அமுதநாதன், ஜோனத்தன் அமுதநாதன், நிரோஜினி ஆனந்தநாதன், ஜோசுவா ஆனந்தநாதன், ஜெருஷா வித்தியானந்தன், டெபோரா வித்தியானந்தன், அருண் ஜோசுவா, ஆகாஷ் ஜோசுவா, அஷானி ஜோசுவா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சாமுவேல் அமுதநாதன் செபரட்ணம் — இலங்கைசெல்லிடப்பேசி:+94771991179தொலைபேசி :+94653645962
ஜோன் ஆனந்தநாதன் செபரட்ணம் — அவுஸ்ரேலியாசெல்லிடப்பேசி:+61405501124தொலைபேசி :+61296205115
மேரி தவச்செல்வி வித்யானந்தன் — பிரித்தானியாசெல்லிடப்பேசி:+447852761986தொலைபேசி :+441416378963
ரூத் நளினி ஜோசுவா — கனடாசெல்லிடப்பேசி:+4168094338தொலைபேசி :+4162824338