திரு சதுர்சன் வீரக்குமார் (சது) – மரண அறிவித்தல்




திரு சதுர்சன் வீரக்குமார் (சது)
பிறப்பு 22 FEB 2000 இறப்பு 15 JUL 2021

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Digne-les-Bains ஐ வதிவிடமாகவும் கொண்ட சதுர்சன் வீரக்குமார் அவர்கள் 15-07-2021 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யோகரத்தினம், சிவபாக்கியம்(மன்னார்) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம்(மட்டுவில்) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

வீரக்குமார் ராஜினி தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,லக்சனா(ஜலக்சி- பிரான்ஸ்), தேனுகா(பிரான்ஸ்), துர்கா(பிரான்ஸ்), விதுர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நிருபன்(நிரு- பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 22 Jul 2021 9:30 AM – 12:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
ராஜினி – தாய்Mobile : +33644842234
வீரக்குமார் – தந்தைMobile : +33749381409
லக்சனா – சகோதரிMobile : +33777670714
தேனுகா – சகோதரிMobile : +33781103908
அரியகுலராசா பொன்னுத்துரை – மாமாMobile : +33769677523
நிருபன் – மைத்துனர்Mobile : +33619925739
குருபரன் – மைத்துனர்Mobile : +33659866505

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu