திருமதி சரவணமுத்து ஞானேஸ்வரி (ஞானம்) – மரண அறிவித்தல்




திருமதி சரவணமுத்து ஞானேஸ்வரி (ஞானம்)
பிறப்பு 07 MAY 1947 இறப்பு 16 JUL 2021

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் பட்டினசபை ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து ஞானேஸ்வரி அவர்கள் 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சீவரத்தினம், இராசம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற தம்பையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சரவணமுத்து அவர்களின் அன்புத் துணைவியும்,

சசிலினி(இலங்கை), சசிலன்(கொலண்ட்), சசிதரன்(கொலண்ட்), சசிந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மங்களா, சற்குனேஸ்வரன், குருபரன், திஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சங்கீர்த்தனன், சஞ்சிகா, சாருகா, சர்வின், சந்தோஷ், ரனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
சசிலினி – மகள்Mobile : +94779527293
சசிலன் – மகன்Mobile : +31612691688
சசிதரன் – மகன்Mobile : +31652344620
சசிந்தினி – மகள்Mobile : +33652122891

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu