திரு அருளானந்தம் ஞானேஸ்வரன் (ரமணன்) – மரண அறிவித்தல்




திரு அருளானந்தம் ஞானேஸ்வரன் (ரமணன்)
மலர்வு 23 MAY 1965 உதிர்வு 15 JUL 2021

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் ஞானேஸ்வரன் அவர்கள் 15-07-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம், தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தம்பிஐயா, இராசலோஹினி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஞானமலர்(Management Officer- Multi-Purpose Development Task Force) அவர்களின் அன்புக் கணவரும்,

அக்‌ஷயா(வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகம்) அவர்களின் அன்புத் தந்தையும்,

சர்வேஸ்வரன்(Professor of Law- University of Colombo) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

சக்திவேல்(Manager- HNB), சத்தியபாமா(கனடா), ஞானவேல்(Accountant- Subash Exports Ltd) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-07-2021 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: அ.சர்வேஸ்வரன்

தொடர்புகளுக்கு
அ.சர்வேஸ்வரன் – சகோதரன்Mobile : +94718381145

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu