திரு நாகலிங்கம் தெய்வேந்திரம் – மரண அறிவித்தல்




திரு நாகலிங்கம் தெய்வேந்திரம்
மலர்வு 30 JAN 1946 உதிர்வு 09 JUL 2021

யாழ். கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி வடக்கு வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தெய்வேந்திரம் அவர்கள் 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரீரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனகன்(ஊடகம்- கொழும்பு), ஜெனனி(படவரைஞர்- கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, துரைராஜா மற்றும் மகிழரத்தினம், இராசலட்சுமி, பாக்கியலட்சுமி, தனபாலசிங்கம், இராஜகுலசிங்கம், இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசதுரை(முன்னாள்- பயிர்ச்செய்கை உத்தியோகத்தர்), நடேசபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
ஜனகன் – மகன்Mobile : +94776184543

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu