திருமதி செல்லம்மா ஆறுமுகம் (கமலம்) – மரண அறிவித்தல்




திருமதி செல்லம்மா ஆறுமுகம் (கமலம்)
பிறப்பு 01 JUL 1944 இறப்பு 28 MAY 2021

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், மாவைநெல்லை, கேகாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா ஆறுமுகம் அவர்கள் 28-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

னார், காலஞ்சென்ற தம்பையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெரியதம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

லஞ்சென்ற பெரியதம்பி ஆறுமுகம்(மாவைநெல்லை- சுரேஷ் ஸ்டோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

அஜிந்தா(லதா), அஜந்தகுமார்(சுரேஷ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவிகாந்தன்(சங்கர்- கனடா), கேதினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, அன்னலட்சுமி, இராசம்மா, இராசரத்தினம், நடேசபிள்ளை மற்றும் மங்கையற்கரசி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபர்ணா(கனடா), கீனன், சஞ்சய்(இலங்கை), பவிசன், பதுஷா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2021 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாவைநெல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சங்கர் மருமகன்

தொடர்புகளுக்கு
சங்கர் – மருமகன்Mobile : +16477876742
லதா – மகள்Mobile : +14164386017
சுரேஷ் – மகன்Mobile : +94353357448Phone : +94728210583

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu