திரு குருநாதர் அருமைநாதன் – மரண அறிவித்தல்




திரு குருநாதர் அருமைநாதன்
இறப்பு – 16 MAY 2021

யாழ்ப்பாணம் ஸ்ரேசன் றோடைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட குருநாதர் அருமைநாதன் அவர்கள் 16-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற குருநாதன், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
விஜயலட்சுமி(றஞ்சிதம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகநாதன்(ஓய்வுபெற்ற டிப்போ முகாமையாளர்), பத்மநாதன்(ஜேர்மனி) , பாஸ்கரநாதன்(பிரான்ஸ்), பேரின்பநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற தயாபரன், தேவபாலன்(ஆசிரியர்), பாலேந்திரா(ஆசிரியர்), கிருசாந்தி(ஆசிரியை), லக்ஸ்மன்(ஆசிரியர் ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மேரிகிறிஸ் செல்லா, வினோதினி(ஆசிரியர்), மேகலா(பிரதேச செயலகம் சண்டிலிப்பாய்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருசானி அன்ரோனிக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-05-2021 திங்கட்கிழமை அன்று நல்லடக்க ஆராதனை நடைபெற்று பின்னர் புனித பரியோவான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தேவபாலன் – குடும்பத்தினர்Email : Send MessageMobile : +94779779712

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu