திருமதி பொன்னம்மா கந்தையா – மரண அறிவித்தல்




திருமதி பொன்னம்மா கந்தையா
பிறப்பு 8 JUN 1939 இறப்பு 12 APR 2021

யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், லண்டன், சுவிஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா கந்தையா அவர்கள் 12-04-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தநாயகி(லண்டன்), கெங்கநாயகி(சுவிஸ்), இலங்கநாயகி(லண்டன்), ஏகதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனேசநாதன், பரமாசிங்கம், சிவப்பிரகாசம், மேனகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேனுகன், சுலக்‌ஷன், கிருஷ்ணகா, சுபோதினி, சுஜனன், நிலானி, மிஷாலி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
அவினாஸ், றித்திஸ், தியா ஆகியோரின் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
யுவன் அவர்களின் அன்புப் பேத்தியும்,
சாரகன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 17 Apr 2021 4:30 PM – 7:30 PM
Asian Funeral Care
35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, United Kingdomகிரியை Get DirectionSunday, 18 Apr 2021 1:00 PM – 3:00 PM
Asian Funeral Care
35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, United Kingdomதகனம் Get DirectionSunday, 18 Apr 2021 3:00 PM – 4:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு

தாஸ் – மகன்Mobile : +447444866923
செல்வம் – மருமகன்Mobile : +41798547981
சாந்தா – மகள்Mobile : +447440421294
லங்கா – மகள்Mobile : +447468523330

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu