திருமதி தெய்வநாயகி சோமசுந்தரம் – மரண அறிவித்தல்




திருமதி தெய்வநாயகி சோமசுந்தரம்
தோற்றம் 30 MAR 1944 மறைவு 13 APR 2021

யாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வநாயகி சோமசுந்தரம் அவர்கள் 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சிவகாமி அம்மை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்ற முத்தையா சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவாஞ்சலி(கனடா), சண்முகானந்தன்(பிரதிப் பிரதம செயலாளர், பொறியியல் சேவைகள் வ.மா), சண்முகாஞ்சலி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தையல்நாயகி, வள்ளிநாயகி, ரங்கநாயகி, சிவலோகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஆதித்தன்(கனடா), சிவப்பிரியா, கருணாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,துவாரகன்(கனடா), அஜந்திகா(லண்டன்) நிஷேவிதா, தக்‌ஷாயன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 14-04-2021 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94777158570
சண்முகானந்தன்(நந்தன்) – மகன்Mobile : +94777158570
சிவாஞ்சலி(சுதா) – மகள்Mobile : +14162652609
சண்முகாஞ்சலி(கீதா) – மகள்Mobile : +447981127923

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu