திருமதி கிருஷ்ணர் இளையபிள்ளை – மரண அறிவித்தல்




திருமதி கிருஷ்ணர் இளையபிள்ளை
பிறப்பு 25 MAR 1925 இறப்பு 12 APR 2021

யாழ். கரவெட்டி மத்தி ஆசி வளைவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் இளையபிள்ளை அவர்கள் 12-04-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தம்பு கிருஷ்ணர் அவர்களின் துணைவியும்,சிறிகரன், சிறிபாலசுந்தரம், சுசீலாதேவி, ரஞ்சினிதேவி, சிறீபாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,சரஸ்வதி, ரதினி, சிவலிங்கம், சிவசபேசன், பாமிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,சுரேஸ்(லண்டன்), பல்லவி(லண்டன்), ரிஷபன்(கத்தார்), ஆரபி, லவன், சந்திரிக்கா, சிந்துஜா, மதுஷன், சாகித்யா, நர்த்தனன், ஜதுர்ஷனன், சுவாதிகா, ஸ்ருதிகா, சுவேனிகா ஆகியாரின் அன்புப் பேத்தியும்,ஆதீஸ்(லண்டன்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் கரவெட்டி மத்தி ஆசிவளவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிறிகரன் – மகன்Mobile : +94774460911
சிறிபாலசுந்தரம் – மகன்Mobile : +94778329847
சிறீபாஸ்கரன் – மகன்Mobile : +94776282750

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu