திரு பர்னாந்து மாசிலாமணி – மரண அறிவித்தல்




திரு பர்னாந்து மாசிலாமணி
தோற்றம் 14 AUG 1940 மறைவு12 APR 2021

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். பளையை வசிப்பிடமாகவும் கொண்ட பர்னாந்து மாசிலாமணி அவர்கள் 12-04-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பர்னாந்து தார்சிலம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமா(கோமதி- பிரான்ஸ்), லிசி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயக்குமார், சுஜீன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
துவாரகா, துர்ஷிகா, திவ்யன், அஸ்வின், அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புலோப்பளையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கோயிலுக்கு செல்லவில்லை
எந்த தவமும் இருக்கவில்லை
வரமாக எமக்கு கிடைத்த
பொக்கிஷம் எம் தந்தை
விழிநீர் சொரிய காத்திருந்தோம்
விழி மூடி சென்றதேனோ….
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
புனிதமலர் – மனைவிMobile : +94771629153
பிறேமா(கோமதி) – மகள்Mobile : +33749589942
லிசி – மகள்Mobile : +33605685122

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu