திரு சுதாகரன் கதிரவேற்பிள்ளை – மரண அறிவித்தல்




திரு சுதாகரன் கதிரவேற்பிள்ளை
பிறப்பு 28 JUN 1958 இறப்பு 11 APR 2021

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சுதாகரன் கதிரவேற்பிள்ளை அவர்கள் 11-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை கணபதிப்பிள்ளை, இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வரும், மனோகரன், பிரபாகரன், காலஞ்சென்ற பாமதி, கருணாகரன், மாலதி, வானதி, பாரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், பிரியங்கா, சிவராஜினி, மகேந்திரராஜா, சுமதி, ஜெயானந்தம், பிரதீப்குமார், நரேஷன் ஆகியோரின் மைத்துனரும், சியாமளா, ஆதவன், துளசி, ஜனனி, சூர்யா, பிரியா, சந்துரு ஆகியோரின் மாமனாரும், சங்கர், அஜந்தா, சுஹாசினி, துர்கா, ஆகியோரின் சித்தப்பாவும், சிந்துஜா, ஜெயந்தன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 முதல் பி.ப 04:00 வரை நடைபெற்று பின்னர் ஆணைவிழுந்தான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming link: click here இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மனோகரன் – சகோதரர்Mobile : +14163185677
மாலதி – சகோதரிMobile : +447818022841
பாலகோபாலன்Mobile : +94776064601

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu