திருமதி பவானி சபாம்பிள்ளை – மரண அறிவித்தல்




திருமதி பவானி சபாம்பிள்ளை
மண்ணில் 17 JUN 1945 விண்ணில் 06-04-2021

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பவானி சபாம்பிள்ளை அவர்கள் 06-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னு செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சபாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், ரவீந்திரராஜ்(ரவி- கொழும்பு), மகேந்திரராஜ்(மகேந்தி/பாபு- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சுரேந்திரராஜ்(சுரேன்/மலரவன்), ஜெகேந்திரராஜ்(ஜெகன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், யாழினி, துளசி, ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சேகர், தமயந்தி மற்றும் சசி(சுவிஸ்), ரகு, கலா(லண்டன்), ரவி(கண்ணன் – லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சனோரா, ஸ்டெபி, சாரா, சாருஜன், ருக்‌ஷன், பிரவீன், அபி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 18/1 அரியாலை கிழக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரவீந்திரராஜ் – மகன்Mobile : +9477994843
மகேந்திரராஜ் – மகன்Mobile : +61432995540
ஜெகேந்திரராஜ் – மகன்Mobile : +447843968375

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu