திரு பாலசிங்கம் முருகேஸ்வரன் (கற்கண்டு) – மரண அறிவித்தல்




திரு பாலசிங்கம் முருகேஸ்வரன் (கற்கண்டு)
தோற்றம் 16 MAR 1958 மறைவு 28 MAR 2021

யாழ். வசாவிளான் திக்கம்புரையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் முருகேஸ்வரன் அவர்கள் 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமசாமி, பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும், கௌரி அவர்களின் அன்புக் கணவரும், அனுசன், மிதுலன், யதீசன், அபிசா ஆகியோரின் அன்புத் தந்தையும், நவரட்ணம், சிவக்கொழுந்து, காலஞ்சென்ற மகேஸ்வரி, முத்தம்மா, கதிர்காமத்தம்பி, யோகராணி, புவனேஸ்வரி, சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், விக்கினேஸ்வரன், கேதிஸ்வரி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.துக்கத்தில் மருமக்கள், பெறாமக்கள் மற்றும் மச்சாள், மச்சான்மார்கள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு7th Apr 2021 10:00 AMகிரியை Get DirectionWednesday, 07 Apr 2021 10:00 AM – 1:00 PM
Hauptfriedhof Mülheim an der Ruhr
Zeppelinstraße 132, 45468 Mülheim an der Ruhr, Germany

தொடர்புகளுக்கு
அனுசன் – மகன்Mobile : +41794819052
மிதுலன் – மகன்Mobile : +491722043018
யதீசன் – மகன்Mobile : +41764834631
சிவானந்தன் – தம்பிMobile : +4917645799803
கேதிஸ்வரி – மச்சாள்Mobile : +492086219904

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu