திருமதி செபஸ்ரியாம்பிள்ளை மொணிக்கம்மா – மரண அறிவித்தல்




திருமதி செபஸ்ரியாம்பிள்ளை மொணிக்கம்மா
பிறப்பு 01 MAY 1945 இறப்பு01 APR 2021

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை மொணிக்கம்மா அவர்கள் 01-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை, மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை(சின்னத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
யோசேப் சறோ(டென்மார்க்), லிசி(டென்மார்க்), சந்திரா(பிரான்ஸ்), சுரேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குலேந்திரன், ராஜினி, யெயக்குமார், முரளி, மயூகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்ற மரியதாஸ், ஆரோக்கியநாதர், மாகிறேற் சின்ராசா, ராணி, புஸ்பம், மரியம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஸ்ரெவானி, நிரூஷன், லெறோணி, ஸ்ரெலா, சநோஷன் யுனு, சிந்து, பார்த்தீபன், அகிலா, ஆகாஸ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
யென்சிகா செந்தூர், யெனிதா, அருண், யெனோஷன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
கவிஷா, யஸ்சாந், ஜெய்சாந், செபோறா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ்அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொ‌ள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுரேஸ் – மகன்Mobile : +33751027820.
யோசேப் – மகன்Mobile : +4542951473
முரளி – மருமகன்Mobile : +4520843246

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu