திரு சின்னத்துரை கிரிதரன் (கிரி)
மலர்வு 01 MAR 1966 உதிர்வு 16 MAR 2021
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கிரிதரன் அவர்கள் 16-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், பொலிகண்டியைச் சேர்ந்த சின்னத்துரை சூரியகாந்தி(குகன் குடிசை) தம்பதிகளின் அன்பு மகனும், வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடி மதவடியைச் சேர்ந்த காலஞ்சென்ற கணேசலிங்கம் அன்னரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், ரூபிகா அவர்களின் அன்புக் கணவரும், லிஷாயினி, அம்பிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சடகோபன், தயாபரன், நந்தினி, குகபரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெயம், ஜமுனா, சிவலிங்கம், தாரணி, பிரதீப்குமார், ராதிகா, ரேணுகா, ராஜ்குமார், ரஞ்சித்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஒளிவளர்மதி, ஜீவகன், வீரன் பாலசுப்ரமணியம், அருள் அரசி, காயத்திரி ஆகியோரின் சகலனும், டிசான், கோகுலா, சுகன்யா, மிதுசாயினி, மயூரா, மனோரதன், மதுவந்தி, மயூரதன், ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், லக்சனா, அவிஸ்னா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், தனுசன், சபேசன், கதிர், கனிமொழி, அட்சயா, ஆருன்யா, ஷரன், கனிகா, தனிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionWednesday, 31 Mar 2021 10:00 AM – 1:00 PM
Stadtfriedhof Lahe
Laher-Feld-Straße 19, 30659 Hannover, Germany
தொடர்புகளுக்கு
ரூபிகா – மனைவிMobile : +495723917751