பெயர் : தம்பிமுத்து சிவநாதன்
பிறப்பு :
இறப்பு : 2013-11-27
பிறந்த இடம் : கோப்பாய்
வாழ்ந்த இடம் : கோப்பாய்
பிரசுரித்த திகதி : 2013-11-29
பழைய தபாற்கந்தோர் வீதி, கோப்பாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சிவநாதன் நேற்று முன்தினம் (27.11.2013) புதன்கிழமை காலமானார்.
அன்னார் பத்மினியின் அன்புக்கணவரும் மதுசனின் (யாழ். இந்துக்கல்லூரி) பாசமிகு தந்தையும் காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து பாக்கியம் தம்பதியரின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரசிங்கம் அன்னலட்மி தம்பதியரின் மருமகனும் சிவபாதம், பத்மசுலோசனாதேவி, சிவகுமார் (கனடா), உதயதேவி (கனடா) காலஞ்சென்ற சிவயோகன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (30.11.2013) சனிக்கிழமை அவரது இல்லத்தில் பி.ப.1.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இருபாலை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – பழைய தபாற் கந்தோர் ஒழுங்கை, கோப்பாய் , 077 1325563