திரு கதிர்காமு சிவரூபநாதன் (யோகன், ரூபன்) – மரண அறிவித்தல்




திரு கதிர்காமு சிவரூபநாதன் (யோகன், ரூபன்)
பிறப்பு 01 APR 1964 இறப்பு05 MAR 2021

யாழ். எழுதுமட்டுவாள் விழுபளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு சிவரூபநாதன் அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், கதிர்காமு அன்னபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு.திருமதி இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராணி அவர்களின் அன்புப் பெறா மகனும்,
பிரசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,மிசான், மிலக்சன், மிதுசனா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionWednesday, 10 Mar 2021 8:30 AM – 12:00 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerlandதகனம் Get DirectionWednesday, 10 Mar 2021 12:30 PM
Krematorium Nordheim
Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
மிசாசன் – மகன்
சுதாகரன்(சதீஸ்) – தம்பி
சாந்தா சுகுணன் – தங்கை
இராசன் – சகலன்
மனோ – சகலன்

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu