திரு குமாரசாமி பன்னீர்செல்வம் – மரண அறிவித்தல்




திரு குமாரசாமி பன்னீர்செல்வம்
பிறப்பு 13 AUG 1956 இறப்பு 11 MAR 2021

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி பன்னீர்செல்வம் அவர்கள் 11-03-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், குமாரசாமி பாக்கியலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சாந்தலிங்கம், அமிர்தவல்லி தம்பதிகளின் அன்பு மருமகனும், சரோஜா அவர்களின் பாசமிகு கணவரும், சதீஸ்குமார்(நெதர்லாந்து), காலஞ்சென்ற சகுந்தலா, குமுதினி, விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜலஜா அவர்களின் அன்பு மாமனாரும், இளங்கோ, இளந்திரையன், இளங்கோதை, உதயராணி, காலஞ்சென்ற தவராணி, செல்வம் ஆகியோரின் அன்பு அத்தானும், சிவபாதம், ஶ்ரீதர், தங்கேஸ்வரி, உதயா ஆகியோரின் சகலனும், பிரவீணா, பிரதீபா, பிரதீஷ், சஷ்வின் மற்றும் காலஞ்சென்ற சபீனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சதீஸ்குமார் – மகன்Mobile : +31641143468
சரோஜா – மனைவிMobile : +94778370617
இளங்கோ – மைத்துனர்Mobile : +4553811218
இளந்திரையன் – மைத்துனர்Mobile : +33781141375
இளங்கோதை – மைத்துனிMobile : +94767095337
உதயராணி – மைத்துனிMobile : +41788140239

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu