திரு ஜெகன் சுயாந் – மரண அறிவித்தல்




திரு ஜெகன் சுயாந்
பிறப்பு 15 SEP 2001 இறப்பு23 FEB 2021

மன்னார் பெரியகமத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். நெல்லியடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகன் சுயாந் அவர்கள் 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், அதிகாரம் யோகராணி தம்பதிகள், காலஞ்சென்ற காணிகை லூத்தம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும்,ஜெகன் மீனா தம்பதிகளின் பாசமிகு மகனும்,மிதுன், ஜெனோமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,லோகநாதன்- ஜெனிற்றா , ஜெமில்ராஜ்- ஜெயா(பிரான்ஸ்) , ஜீவஜோதி – ஜெசிந்தா(பிரான்ஸ்), டெனிஸ்(சின்னவன்) , ஜீவராணி(பவுண்) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,புஷ்பமோகன்- அர்ச்சனா(பிரான்ஸ்), ஜெகநாதன்- செபமாலையம்மா, பிறேமன்- ஜெசிந்தா , யோசைப்- மெசியா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 25-02-2021 வியாழக்கிழமை அன்று கரவெட்டி (நெல்லியடி) புனித பரலோகமாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கரவெட்டி கீரிப்பள்ளி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: வென்சிலாஸ் சுயாத்தன்(பிரான்ஸ்)

தொடர்புகளுக்கு
சதீஸ் – அண்ணாMobile : +94777164907
ஜெகன்(அமிலன்) – அப்பாMobile : +94770600070
மோகன் – சித்தப்பாMobile : +3366603589
ஜெமில்றாஜ் – மாமாMobile : +33652022243
றீகன்Mobile : +33768084031
றீகாMobile : +447748236107

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu