திரு கணபதிப்பிள்ளை இரத்தினம் – மரண அறிவித்தல்




திரு கணபதிப்பிள்ளை இரத்தினம்
பிறப்பு 07 NOV 1958 இறப்பு23 FEB 2021

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இரத்தினம் அவர்கள் 23-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேகா(பிரான்ஸ்), ஜனாத்(பிரான்ஸ்), வினோத்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தங்கமலர், பூமலர், பொன்மலர், சந்திரன், இந்திரன், புரேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 05:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 26-2-2021 வெள்ளிகிழமை அன்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94773829143

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu