திருமதி செல்லம்மா சின்னத்துரை – மரண அறிவித்தல்




Ms. cellamma _cinnatturai
பெயர் : திருமதி செல்லம்மா சின்னத்துரை
பிறப்பு :
இறப்பு : 2013-11-25
பிறந்த இடம் : பலாலி வீதி
வாழ்ந்த இடம் : நல்லூர்
பிரசுரித்த திகதி : 2013-12-09

பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் அரசடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்லம்மா சின்னத்துரை 25.11.2013 திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னம்மா தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்ற சின்னத்துரையின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற பவளத்தின் அன்புச் சகோதரியும், தவமலர் (பவா), இராசாத்தி, பிள்ளையம்மா, ரேவதி காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்புத் தாயாரும், இராசதுரை, காலஞ்சென்ற அழகர் மற்றும் காந்தன், காலஞ்சென்ற சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (26.11.2013) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன்மணல் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர். – 2ஆம் ஒழுங்கை, அரசடி வீதி, நல்லூர். ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu