திருமதி றோசாரியோ ஞானப்பிரகாசம் இருதயநாயகி – மரண அறிவித்தல்




திருமதி றோசாரியோ ஞானப்பிரகாசம் இருதயநாயகி
பிறப்பு 03 APR 1954 இறப்பு19 FEB 2021

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட றோசாரியோ ஞானப்பிரகாசம் இருதயநாயகி அவர்கள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏனோக் சவீனம்மா(தங்கராசம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அடைக்கலபாலசாமி செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற றோசாரியோ ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஷர்மிலா, தோமஸ், நாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மாணிக்கம், லீலா, நேசராஜா, றஞ்சிதம், தியோஜினஸ்(அன்ரன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்டெல்லா, ஷயான், ஸ்டெவ்னி, விகாஸ், பிரகாஸ் ஆகியோரிம் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு20th Feb 2021 3:00 PM

தொடர்புகளுக்கு
தோமஸ் – மகன்Mobile : +94741801708
நாதன் கீர்த்திகா – மருமகள்Mobile : +94767365336
ஷர்மிலா – மகள்Mobile : +336230201
நாதன் – மகன்Mobile : +33609285240
மாணிக்கம் – சகோதரிMobile : +19052099371
லீலா – சகோதரிMobile : +16478070201
தியோஜினஸ் – சகோதரர்Mobile : +41795983617

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu