திரு ஜோசப் லின்டன் மரியாம்பிள்ளை (ராஜன்) – மரண அறிவித்தல்




திரு ஜோசப் லின்டன் மரியாம்பிள்ளை (ராஜன்)
பிறப்பு 02 JUN 1965 இறப்பு16 FEB 2021

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா, பெல்ஜியம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் லின்டன் மரியாம்பிள்ளை அவர்கள் 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று பெல்ஜியத்தில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற vco மரியாம்பிள்ளை, மேரி ரீட்ரா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், பிலிப் அந்தோனிப்பிள்ளை(ராஜன்), காலஞ்சென்ற பத்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், மேரி கவிதா அவர்களின் ஆருயிர்க் கணவரும், Raadesh, Rinosh ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற அன்ரன் சாள்ஸ், றென்சியா, பற்றிசியா, ரெஜினோல்ட், Lerins(Reni), Joyicey(Ramani), Jullie(Ruba), Ealalie ஆகியோரின் அன்புச் சகோதரரும், Anita அந்தோனிப்பிள்ளை, காலஞ்சென்ற கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டெய்சி அவர்களின் அன்புப் பெரியப்பாவும், மரியதாஸ், அன்ரன் பிலிப், நொய்லின் கீதாஞ்சலி, றெஜினா, றாணி, யோகநாதன், அன்ரனி(Baba), சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 17 Feb 2021 7:30 PM – 8:30 PMThursday, 18 Feb 2021 7:30 PM – 8:30 PM
Centre Funéraire Georis
Rue du Pairay 86, 4100 Seraing, Belgiumநல்லடக்கம் Get DirectionFriday, 19 Feb 2021 10:30 AM – 11:00 AM
Centre Funéraire Georis
Rue du Pairay 86, 4100 Seraing, Belgium

தொடர்புகளுக்கு
கவிதா – மனைவிMobile : +3243837812
PatriciaMobile : +14162937843
RasamaniMobile : +14162880280

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu