திரு சிற்றம்பலம் பரமசிவம் (சிவம்) – மரண அறிவித்தல்




திரு சிற்றம்பலம் பரமசிவம் (சிவம்)
தோற்றம் 22 JUN 1949 மறைவு 27 JAN 2021

யாழ். புங்குடுத்தீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 11ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் பரமசிவம் அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று Oslo வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனகன், சரிதா, சஜிபன், ராஜிவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புகனேஸ்வரி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலாதேவி, புனிதவதி, காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், பரமன் மற்றும் கலைச்செல்வி, காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், பரஞ்சோதி, கனகசபாபதி மற்றும் சண்முகநாதன், குணமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுயாந்தினி, பேசாயினி- மாராள், ஜீவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெனுசா, ஆசா, சோபியா, சஞ்சை, அக்சை, சகின், அஸ்வின், கவின், நிலாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionFriday, 05 Feb 2021 8:00 AM – 12:00 PM
Østre gravlund
Tvetenveien 7, 0661 Oslo, Norway

தொடர்புகளுக்கு
ஜெகதேவி – மனைவிMobile : +4721391593
ஜெனகன் – மகன்Mobile : +4747385123
சரிதா – மகள்Mobile : +4792851275
சஜிபன் – மகன்Mobile : +4746571612
ராஜிவன் – மகன்Mobile : +4797797021

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu