திருமதி இராசலக்ஷ்மி சிவயோகநாதன் – மரண அறிவித்தல்




திருமதி இராசலக்ஷ்மி சிவயோகநாதன்
தோற்றம் 26 DEC 1948 மறைவு11 JAN 2021

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசலக்ஷ்மி சிவயோகநாதன் அவர்கள் 11-01-2021 திங்கட்கிழமை அன்று ஒட்டாவா நகரில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவயோகநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கலைமகள், கலாதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,அருட்செல்வன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற காராளசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மனோராம்பிகை, சாந்தம் மற்றும் தங்கமுத்து, காலஞ்சென்ற காசிப்பிள்ளை, செல்லம்மா, சிவபாக்கியம், சிவனேஸ்வரி, சிவஞானசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அர்ஜூன், லக்‌ஷ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 17 Jan 2021 9:00 AM – 10:30 AM
Capital Funeral Home & Cemetery
3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canadaகிரியை Get DirectionSunday, 17 Jan 2021 10:30 AM – 12:30 PM
Capital Funeral Home & Cemetery
3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu