பெயர் : செல்லர் நடராசா (ரைக்ரர் காந்தி)
பிறப்பு :
இறப்பு : 2013-11-20
பிறந்த இடம் : அச்சுவேலி
வாழ்ந்த இடம் : அச்சுவேலி
பிரசுரித்த திகதி : 2013-11-21
அச்சுவேலி வடக்கு, அச்சுவேலியைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லர் நடராசா (ரைக்ரர் காந்தி அச்சுவேலி வடக்கு சரசாளி சித்திர வேலாயுதர் ஆலய காணி உரிமையாளரும், நிர்வாகத் தலைவரும்) 20.11.2013 புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றசெல்லர்சேதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற வெள்ளையன் சின்னையா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தவேஸ்வரி மற்றும் தங்கராணியின் அன்பு கணவரும், சிவகுமாரின் (ராஜன் எலெக்ரோனிக் செந்தூரி மல்ரி சென்ரர் உரிமையாளர்) அன்புத் தந்தையும், ஜீவாவின் பாசமிகு மாமனாரும், கவிநயா, தக்சிகனின் அன்புப் பேரனும், துரையம்மா (ஆஸ்திரேலியா), திலகவதி (ஆஸ்திரேலியா), காலஞ்சென்ற தில்லையம்பலம், பரிமளம் (ஆஸ்திரேலியா), றோசம்மா (கனடா), ரதி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், சிவகுரு (ஆஸ்திரேலியா), காலஞ்சென்ற கந்தையா (ஆஸ்திரேலியா), சறோஜா நல்லையா (கனடா), காலஞ்சென்ற மகேந்திரலிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (21.11.2013) வியாழக்கிழமை மு.ப.10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வல்லை முழக்கன் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : ந. சிவகுமார் (மகன்)
தொடர்புகளுக்கு
ந. சிவகுமார் (மகன்) – அச்சுவேலி ,