திரு சிவபாதம் சாரங்கன் – மரண அறிவித்தல்




திரு சிவபாதம் சாரங்கன்
பிறப்பு 20 SEP 1989 இறப்பு 16 DEC 2020

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கொண்ட சிவபாதம் சாரங்கன் அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், சிவபாதம் சுசிலா தம்பதிகளின் அன்பு மகனும்,

பிரியங்கன்(லண்டன்), துளசிகா(வவுனியா), சரணியன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிலீப்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்

ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிரியங்கன் – சகோதரர்Mobile : +447492237276
சரணியன் – சகோதரர்Mobile : +94762056429
அண்ணன்Mobile : +33646989040
தம்பிMobile : +33769013162
நண்பர்கள்Mobile : +33661566400 Mobile : +33695356514

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu