பெயர்: திருமதி யமுனா (வவா) குணநாயகம்
பிறப்பு: –
இறப்பு: 2013-12-11
பிறந்த இடம் :கோண்டாவில்
வாழ்ந்த இடம்: உரும்பிராய்
பிரசுரித்த திகதி: 2013-12-12
வாகீஸ்வரி, கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், பலாலிவீதி, உரும்பிராய் மேற்கு, உரும்பிராயை (கோண்டாவில் டிப்போ அருகாமை) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குணநாகம் யமுனா (வவா) நேற்று (11.12. 2013) புதன்கிழமை காலமானார்.
அன்னார் சீனியர் குணநாயகத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற செல்லத்துரை மற்றும் ருக்குமணி தம்பதியரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்காள சீனியர், லட்சுமி (புன்னாலை கட்டுவன்) தம்பதியரின் அன்பு மருமகளும், மாக்சனா, வோரினா (தாதிய உத்தியோகத்தர், யாழ். போதனா வைத்தியசாலை), கபேஸ் (ஊடக வியாலாளர் இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனம்), றொமினா ஆகியோரின் அன்புத் தாயும், கோகுலரமணனின் (லண்டன்) அன்பு மாமியும், பிரேமராணி, ரஞ்சன், ராதாம்பாள் (ஜேர்மனி), வசந்தன் (லண்டன்), சுதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற பரமேஸ்வரி, தர்மகுல சிங்கம் (கந்தையா கனடா), நவரத்தினராசா, புஸ்பமலர், பூமலர், இரதத்தினம்மா (வெள்ளை), காலஞ்சென்ற பவானி, சிவசேகரன் (சேகர் அல்வாய்), ஞானேஸ் வரன், வசந்தி, சந்திரபாலா (ஜேர்மனி), மேரி (லண்டன்), ஜெகதா ஆகியோரின் மைத்துனியும், பாலசிங்கம், காலஞ்சென்ற யோகம்மா, நடராசா, பாலசுப் பிரமணியம், ரதிப்பிரியா ஆகியோரின் பாசமிகு சகலியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (12.12.2013) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மு.ப. 10.00 மணியளவில் தகனக்கிரியைக்காக கொட்டைக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – பலாலி வீதி, உரும்பிராய் மேற்கு, உரும்பிராய். (கோண்டாவில் டிப்போவில் இருந்து 300m தொலைவில்)