திருமதி பத்மனாவதி சண்முகலிங்கம்
பிறப்பு 16 AUG 1953 இறப்பு13 NOV 2020
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பத்மனாவதி சண்முகலிங்கம் அவர்கள் 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, ராசமணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்ஷினி, ஸ்ரீதர்சன், சுயாதினி, பிரதீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜ்குமார், சபேசன், சுகந்தினி, தரணிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனிக்கா, பிரணவி, அஸ்விகா, கேனிஷா, தனிஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணிக்கு நீர்கொழும்பு பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல.22/17, அசரப்பா வீதி, நீர்கொழும்பு.
தொடர்புகளுக்கு
ஸ்ரீதர்சன் – மகன்Mobile : +447940736426
பிரதீபன் – மகன்Mobile : +61410802100