திரு இராசையா நல்லையா
பிறப்பு 30 JUL 1952 இறப்பு 11 NOV 2020
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நல்லையா அவர்கள் 11-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி, நந்தன், சூரியா, திருஷா, சத்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரமேஸ், தயாழினி, தவபாலன், நிஷாந்தன், சுரேன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டயான், திஷான், டெபினா, ரிஷோன், அபிஷன், ஆதி, டெனிஷா, மிப்சாம், லியாம்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஆறுதல் ஜெபம் 12-11-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணி தொடக்கம் மு.ப 11:30 மணி வரை நந்தன் இல்லம்(மகன்- பால விநாயகர் வீதி, 3ம் ஒழுங்கை தவசிக்குளம் வவுனியா) அவர்களின் இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து அடக்க ஆராதனை 13-11-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியிலிருந்து பி.ப 01:00 மணிவரை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் நெடுங்கேணி கரடிப் பிளவு மாமடு மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து,
தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
ஏசாயா 57:2
தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionகரடிப் பிளவு பழம்பாசி நெடுங்கேணி
தொடர்புகளுக்கு
நந்தன் – மகன்Mobile : +14163884791
சுமதி – மகள்Mobile : +94778730686
சத்தியா – மகள்Mobile : +94774301868
சுரேன்Mobile : +94777569777
கிருபாMobile : +94774741504