திரு பெர்னான்டோ ஜேக்கப்
ஓய்வுபெற்ற கல்வித்திணைக்கள ஊழியர்
பிறப்பு 25 JUL 1941 இறப்பு11 NOV 2020
யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பெர்னான்டோ ஜேக்கப் அவர்கள் 11-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பறுநாந்து ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சலமோன் மாகிறட் தம்பதகளின் அன்பு மருமகனும்,
அலைக்சான்றியா அவர்களின் அன்புக் கணவரும்,
வாணி அவர்களின் பாசமிகு தந்தையும், மதி அவர்களின் அன்பு மாமனாரும்,
இதழினி, நிலாவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, துரைமணி, றீற்றம்மா மற்றும் மரியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெஸ்லின், ஜெயந்தி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தார்சிலம்மா, காலஞ்சென்ற லோறன்ஸ், பீற்றர், காலஞ்சென்ற ஜேசுரெட்னம், ஜீவரெட்ணம், ஜெயக்குமார், றூபன், றூபி, கட்சன், ஜக்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியத்துரை, திரேசம்மா மற்றும் பங்கிராஸ், இராயப்பு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 12-11-2020 வியாழக்கிழமை அன்று பரிசுத்த கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அலைக்சான்றியா – மனைவிPhone : +94212212937Mobile : +94779792407
வாணி – மகள்Mobile : +33651428200 Mobile : +33651975808