திருமதி சாவித்திரிதேவி திருச்சிற்றம்பலம் – மரண அறிவித்தல்




திருமதி சாவித்திரிதேவி திருச்சிற்றம்பலம்
மண்ணில் 17 MAY 1936 விண்ணில்02 NOV 2020

யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கோவளம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாவித்திரிதேவி திருச்சிற்றம்பலம் அவர்கள் 02-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அம்பலவாணர் ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த மருகளும்,

காலஞ்சென்ற திருச்சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சாந்தினி, மற்றும் திருச்செல்வம், சிவாஜினி, திருக்குமார், திருமாறன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாலசுப்பிரமணியம், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr. மதுரா, அருண், ராகவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, மீனாட்சிப்பிள்ளை, கனகசபை, மற்றும் தில்லையம்பலம் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா, திருநாவக்கரசு, திருஞானசம்பந்தன், திருவாதவூரார், மற்றும் திருநீலகண்டன் ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 09 Nov 2020 2:30 PM – 3:30 PM
City of London Cemetery & Crematorium
Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு
திருக்குமார் – மகன்Mobile : +447956114243
சிவாஜினி – மகள்Phone : +442082627393
திருச்செல்வம் – மகன்Mobile : +447951021543

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu