திரு பாபு செல்வரத்தினம் – மரண அறிவித்தல்




திரு பாபு செல்வரத்தினம்
பிறப்பு 11 APR 1973 இறப்பு01 NOV 2020

முல்லைத்தீவு செம்மலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாபுசெல்வரத்தினம் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்வரத்தினம்(இந்தியா) சிவபாக்கியம்(செம்மலை) தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

துஷானி, ஆஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இந்திராகாந்தி(றதி- செம்மலை), இரஞ்சினி(செம்மலை), மதியழகன்(சங்கர்- செம்மலை), இராகவன்(குட்டி- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஜீவரத்தினம்(கனடா) பானுமதி தம்பதிகளின் அன்பு மருகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionThursday, 05 Nov 2020 12:00 PM – 2:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canadaதகனம் Get DirectionThursday, 05 Nov 2020 2:00 PM – 1:00 PM
Aeterna Funeral Complex
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு
மாமாMobile : +15149947842
நிமல் – நண்பர்Mobile : +14384551774
இராகவன்(குட்டி) – சகோதரர்Mobile : +41795914055
மதியழகன் – சகோதரர்Mobile : +94770156931

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu