திரு வைரமுத்து பூரணானந்தம்பிள்ளை (ஆனந்தம்)
பிறப்பு 27 DEC 1945 இறப்பு24 SEP 2020
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து பூரணானந்தம்பிள்ளை அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து(தலைமை ஆசிரியர்- செல்லையா வாத்தியார்) மனோன்மணி அம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சோமசேகரன், சண்முகரட்ணம் மற்றும் பொன்மயிலாம்பிகை, திருநிலைநாயகி, செல்வேந்திரன், விஜயேந்திரன், பாலேந்திரன், கலாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. இராஜேஸ்வரி, பஜனேஸ்வரி, மகாலிங்கம்(PM), காந்தமூர்த்தி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் மதிவதனி, தர்சினி, லோகநாதன்(KMT), காலஞ்சென்ற நாகம்மா மற்றும் ஞானேஸ்வரி, Dr.சண்முகலிங்கம், சற்குணவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், ஏகாம்பரநாதன் மற்றும் கனகேஸ்வரி, செல்வரெட்ணம் ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல. 115/8A, W.A சில்வா மாவத்தை, கொழும்பு 06
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94777887859