திரு சின்னத்தம்பி விஜயகாந்தன்
பிறப்பு 23 FEB 1947 இறப்பு22 SEP 2020
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி விஜயகாந்தன் அவர்கள் 22-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற குமாரசாமி, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி(நந்தினி) அவர்களின் அன்புக் கணவரும்,
அசோக், அர்ச்சுனா, அஜந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்தியதேவி, சாந்தினிதேவி, நிர்மலாதேவி, காலஞ்சென்ற கலாயினிதேவி, சந்திரகாந்தன், ஆறுமுகதாஸ் மற்றும் கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிந்துஷா, தேனாள், பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகில், மானவ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 23-09-2020 புதன்கிழமை அன்று பி.ப 2.00 மணியளவில் இருபாலை இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை கிழக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇருபாலை சந்தி, கோப்பாய் தெற்கு, கோப்பாய்
தொடர்புகளுக்கு
அசோக் – மகன்Mobile : +94772349915
அஜந் – மகன்Mobile : +94777780816