திருமதி மகேஸ்வரன் மகேஸ்வரி (றாகினி) – மரண அறிவித்தல்




திருமதி மகேஸ்வரன் மகேஸ்வரி (றாகினி)
பிறப்பு 14 FEB 1958 இறப்பு16 SEP 2020

யாழ். அறுகுவெளி தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் மகேஸ்வரி அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சரஸ்வதி(மலர்) தம்பதிகளின் அன்பு மகளும், பரமநாதர், மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

தயாபரன், பகீரதன்(யசி- லண்டன்), கயவதனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருபாகரன், வினோதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், கீர்த்திகன், அபினா, நிருத்திகன், பிரவின், சகானா, சுபவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பகீரதன்(யசி) – மகன்Phone : +441908230843
மகேஸ்வரன் – கணவர்Mobile : +94776180307
கயவதனி – மகள்Mobile : +15144896157

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu