திரு பாலசுப்ரமணியம் தில்லையம்பலம் (பாலா) – மரண அறிவித்தல்




திரு பாலசுப்ரமணியம் தில்லையம்பலம் (பாலா)
பிறப்பு 08 DEC 1944 இறப்பு05 SEP 2020

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் தில்லையம்பலம் அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அராலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் செல்வநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும் ஆவார்.

சகோதரர்கள், சகோதரி, மைத்துனர், மைத்துனி, பெறா மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் யாவரும் ஆழ்ந்த கவலையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 13 Sep 2020 9:00 AM – 10:00 AM
Pearson Collinson Funeralcare
87-91 Allerton Rd, Liverpool L18 2DD, United Kingdomகிரியை Get DirectionSunday, 13 Sep 2020 10:30 AM – 11:30 AM
Springwood Crematorium
Springwood Ave, Garston, Liverpool L25 7UN, UK

தொடர்புகளுக்கு
தவராணி – சகோதரிMobile : +49821544086
சந்திரன் – நண்பர்Mobile : +447966091635

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu