திருமதி ஆசீர்வாதம் மரியம்மா – மரண அறிவித்தல்




திருமதி ஆசீர்வாதம் மரியம்மா
பிறப்பு 06 APR 1929 இறப்பு07 SEP 2020

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் மரியம்மா அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனி அனந்தாசி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி இல்லாரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆசீர்வாதம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மேரி தவமலர், தேவராசா, ரீற்றம்மா, புஸ்பராணி, அன்ரன் சௌந்தரராஜா மற்றும் மேரி செல்வராணி(இலங்கை), சற்குணராஜா, மேர்சி லூர்த்துமேரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கின்சன், ஜெஸ்டீனா, அமலராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அருளப்பு அன்னம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

பௌஸ்ரன் றென்சி, பியறின் பவுஸ்ரினா, கெஸ்ரன் ஜிப்ரோய் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சற்குணராஜா – மகன்Mobile : +33149475429 Mobile : +33614601380
மேர்சி – மகள்Mobile : +33659298736
செல்வராணி – மகள்Mobile : +94772346919 Mobile : +94775033951
செல்வராணி – மகள்Mobile : +94750481665
மேரி செல்வராணி – மகள்Mobile : +94763966155
அமலராஜா – மருமகன்Mobile : +447449315796 Mobile : +447501028421

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu