திரு சிற்றம்பலம் பாலசுந்தரம் – மரண அறிவித்தல்




திரு சிற்றம்பலம் பாலசுந்தரம்
பிறப்பு 28 MAY 1948இறப்பு 04 SEP 2020

யாழ். குடத்தனை வடக்கு குடத்தனையைப் பிறப்பிடமாகவும், இன்பர்சிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் பாலசுந்தரம் அவர்கள் 04-09-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிற்றம்பலம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மகள்

தொடர்புகளுக்கு
சுசீலாதேவி – மனைவிMobile : +94778517841

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu