திரு செல்லத்துரை பஞ்சாட்சரம் – மரண அறிவித்தல்




திரு செல்லத்துரை பஞ்சாட்சரம்
(ஓய்வு பெற்ற முகாமையாளர்- கடதாசி தொழிற்சாலை வாழைச்சேனை)
பிறப்பு 10 APR 1934 இறப்பு 04 AUG 2020

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பஞ்சாட்சரம் அவர்கள் 04-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியேந்திரா(Nestle Lanka), ரஞ்சிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகிஷாயினி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அக்‌ஷயா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-08-2020 புதன்கிழமை அன்று மாலை கல்கிசை இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: சத்தியேந்திரா(மகன்)முகவரி: Get Direction25 Vaverset Place, Colombo, Sri Lanka

தொடர்புகளுக்கு
சத்தியேந்திரா – மகன்Mobile : +94777418018

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu