ஸ்ரீமதி ஞானப்பூங்கோதை ஜோதீந்திரக்குருக்கள்
மலர்வு 12 MAR 1948 உதிர்வு25 JUL 2020
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி ஞானப்பூங்கோதை ஜோதீந்திரக்குருக்கள் அவர்கள் 25-07-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற உடுவிலைச் சேர்ந்த சிவகடாட்சக் குருக்கள், விசாலாட்சிஅம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கோப்பாய் சிவசாமி ஐயர் சரஸ்வதிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோதீந்திரக்குருக்கள் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கானசரஸ்வதி(லண்டன்), ஹிமசுதா, கானப்பிரியா(ஆசிரியை- மகாஜனா கல்லூரி, தெல்லிப்பழை), சிவராம சர்மா(சட்டத்தரணி, ஹேச் என்ற் பீ வங்கி, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வேதரூபக்குருக்கள்(லண்டன்), சிவசங்கரக்குருக்கள்(ஆசிரியர்- யாழ் இந்து கல்லூரி), மதிவதனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
உடுவிலைச் சேர்ந்த முத்துச்சாமிக்குருக்கள், பாலசுப்பிரமணியக்குருக்கள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவீந்திர சர்மா, காலஞ்சென்ற சிவேந்திர சர்மா மற்றும் விஜயேந்திரசர்மா, பவானிஅம்மா ஆகியோரின் அண்ணியும்,
ஜனசோபினி, ஜனசுகனி, ஜனஅபிதன், சிவதன்ய சர்மா, ஸ்ரீதன்யா, சர்மிஷ்டா, அபிஜித் ஆகியோரின் ஆருயிர்ப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-07-2020 சனிக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் “சரஸ்வதிவாசம்” வீரபத்திர கோவிலடி கோப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜோதீந்திரக்குருக்கள் – கணவர்Phone : +94212230118Mobile : +9477114878
சிவராம சர்மா – மகன்Mobile : +94776510307