திரு கணபதிப்பிள்ளை குலசிந்தாமணி
(ஓய்வுபெற்ற அஞ்சலதிபர்)
பிறப்பு 09 JUL 1945 இறப்பு 13 JUL 2020
யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குலசிந்தாமணி அவர்கள் 13-07-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அரியமணி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
யுகவேந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
இந்துஜா அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யுகவேந்தன் – மகன்Mobile : +447434117617