திரு இரத்தினம் அட்சலிங்கம்
(இளைப்பாறிய சிரேஷ்ட வருமானவரி உத்தியோகத்தர்- இறைவரி திணைக்களம் இலங்கை)
பிறப்பு 13 MAY 1930 இறப்பு14 JUL 2020
யாழ். அளவெட்டி குருக்கள் கிணற்றடியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் நாயன்மார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் அட்சலிங்கம் அவர்கள் 14-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம், மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கேஸ்வரி(அம்பிகா) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன்(கனடா), தமயந்தி(லண்டன்), கோமதி(லண்டன்), காண்டீபன்(அவுஸ்திரேலியா), பிரதீபன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராசநாயகம், பரமேஸ்வரன், கமலாதேவி, வனதாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஸ்தூரி (கனடா), உமாபதி(லண்டன்), கிருபானந்தன்(லண்டன்), சுஜிதா(அவுஸ்திரேலியா), சிந்தியா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரகாஷ், பிரமேஷ், மகிந்தன், மயூரன், மயூரி, திவ்வியராம், கோகிலராம், ஹரிசன், ஜீவிகா, ஆரவி(செல்லப்பேத்தி) அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-07-2020 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் செமண்ணி மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரபாகரன் – மகன்Mobile : +16138188900
தமயந்தி – மகள்Mobile : +447554713367
கோமதி – மகள்Mobile : +447532657005
காண்டீபன் – மகன்Mobile : +61422411166
பிரதீபன் – மகன்Mobile : +94773116079